இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் இது மும்பையின் தெற்கு கடற்க்கரை ஓரமாக அமைந்துள்ளது. முன்னதாக அப்பலோ பந்தர்என அறிய பட்ட இது பிற்காலத்தில் கேட்வே ஒப் இந்தியா என மாற்றப்பட்டுள்ளது. 1920-1924 களில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட நுழைவாயில் அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவினுள் நுழைய வாயிலாக கருதப்பட்டதினால் இது கேட்வே ஒப் இந்தியா என பெயர்பெற்றது. முதன்முதலாக பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றுhttp://www.blogger.com/post-create.g?blogID=5842854017753683578ம் மகராணி மேரி ஆகியோரை வரவேற்க்க உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் முகலாய கட்டிடக்கலையை சார்ந்தது. தற்போது இவ்விடம் எலிபண்டா குகைக்கு  செல்லும் வாயிலாக அமைந்துள்ளது. இதன் அருகில் அழகிய பூங்காவும் தாஜ் ஹோட்டலும் அமைத்துள்ளது. இந்த பரம்மண்ட கட்டிடத்தின் உயரம் 85 mb ஆகும். பதினேழாம் நூற்றாண்டின் மராத்திய மாமன்னர்  சிவாஜியின் சிலை இன்னும் பிரமிக்க வைக்கிறது. இதன் நிஜ அழகை  இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் பொது காணலாம்.

No comments:

Post a Comment